நோய் தொற்று அபாயம்

Update: 2023-10-01 11:31 GMT

திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் வாசுதேவன் தெருவின் பின்புறம் கார்வாய்க்கால் எனும் பாசன வாய்க்காலில் தற்போது கழிவுநீர் செல்கிறது. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்