தெரு நாய்கள் தொல்லை

Update: 2023-10-01 09:11 GMT

திங்கள்சந்தை பகுதியில் தெருக்களில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. அவை சாலையில் செல்லும் பாதசாரிகளையும், வாகன ஓட்டிகளை விரட்டுவதும், கடிக்க முயற்சிப்பதும் வாடிக்கையாக உள்ளது. இதனால், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் தெருவில் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். எனவே, தெருநாய்களை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்