கொசுமருந்து அடிக்கப்படுமா?

Update: 2023-09-27 17:53 GMT
  • whatsapp icon
கள்ளக்குறிச்சி பகுதியில் கொசுத்தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் தூங்க முடியாமல் பெரும் அவதிப்படுகின்றனர். மேலும் கொசு கடிப்பதால் பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் கொசுமருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்