மணல் திருட்டை தடுக்க வேண்டும்

Update: 2023-09-27 16:51 GMT
தேனி அருகே குன்னூர் வைகை ஆற்றில் மணல் அதிக அளவில் அள்ளப்பட்டு வருகிறது. இரவு, பகல் வேளையில் லாரி, டிராக்டர் மூலம் மணல் அள்ளி வருகின்றனர். இதனால் வைகை ஆற்றின் வழித்தடம் மாறுவதுடன், வளம் பாதிக்கப்படுகிறது. அத்துடன் நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே மணல் திருட்டை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்