தொல்லை தரும் நாய்கள்

Update: 2023-09-27 14:53 GMT

மதுரை விளாங்குடி ஐ.ஓ.சி. நகர் பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றி திரிகின்றன. குடியிருப்பு வாசிகள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் அச்சுறுத்தும் நாய்களால் குழந்தைகள், பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர் எனவே தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்