வறட்சி நிவாரணம் கிடைக்குமா?

Update: 2023-09-27 14:20 GMT
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகாவில் கீழக்கிடாரம், காவாகுளம் உள்பட 10க்கும் மேற்பட்ட  கிராமங்கள் உள்ளன. 2022- 2023ம் ஆண்டுக்கான அரசு அறிவித்த வறட்சி நிவாரணம் இதுவரை வழங்கப்படாததால் இப்பகுதி விவசாயிகள் ஏமாற்றத்தில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட வருவாய் மற்றும் வேளாண்மை துறையினர் நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

மேலும் செய்திகள்