விபத்து அபாயம்

Update: 2023-09-24 17:54 GMT
  • whatsapp icon
செஞ்சி சங்கராபரணி ஆற்று பாலத்தில் உள்ள சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் சிக்கி விபத்தை சந்திக்கின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்