தெருநாய்கள் தொல்லை

Update: 2023-09-24 17:05 GMT

மதுரை மாவட்டம் விளாங்குடி ஐ.ஓ.சி. நகர் பகுதியில் அளவுக்கு அதிகமான தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் குழந்தைகள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்