வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-09-24 17:03 GMT

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா உறங்கான்பட்டி, கொட்டாணிபட்டி, அழகிச்சிபட்டி ஆகிய பகுதிகளில் தெருநாய்கள் சாலையில் கூட்டம் கூட்டமாக சுற்றிதிரிகின்றன. இந்த நாய்கள் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்துவதுடன், வாகனங்களின் மீது மோதி விபத்தை ஏற்படுத்துகின்றன. எனவே தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்