தெருநாய்கள் தொல்லை

Update: 2023-09-24 14:59 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்தி அச்சுறுத்துவதால் வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்