வழிகாட்டாத பெயர் பலகை

Update: 2023-09-24 07:35 GMT
கோவில்பட்டி- முகமதுசாலிகாபுரம் செல்லும் சாலையில் உள்ள பெயர் பலகையில் உள்ள எழுத்துகள் அழிந்ததால் காட்சிப்பொருளாக உள்ளது. இதேபோன்று கோவில்பட்டி ரெயில் நிலையம் அருகில் உள்ள பெயர் பலகையிலும் எழுத்துகள் அழிந்துள்ளன. மார்க்கெட் சாலையில் உள்ள பெயர் பலகை சாலையோரம் சரிந்து கிடக்கிறது. இதனால் வெளியூர் பயணிகள் வழிதெரியாமல் அலைக்கழிக்கப்படுகின்றனர். எனவே வழிகாட்டாத பெயர் பலகைகளை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்