ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

Update: 2023-09-20 17:39 GMT
திண்டிவனம் அருகே கீ.சேவூர் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சம்பந்தமான ஏரியை ஆக்கிரமித்து தனிநபர் ஒருவர் பாதை அமைத்துள்ளார். இதனால் ஏரியில் அதிக அளவில் தண்ணீர் சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளதால், நிலத்தடி நீர் மட்டம் குறையும் சூழ்நிலை உருவாகி உள்ளது. மேலும் இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டு்ப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்