விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு சில கண்மாய்களில் கருவேல மரங்கள் ஆக்கிரமித்து வளர்ந்து உள்ளன. இதனால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுவதுடன் தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலையும் உள்ளது. எனவே நீர்நிலைகளில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.