ஆக்கிரமிப்பு

Update: 2023-05-14 14:40 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி பகுதியில் உள்ள கண்மாய்களில் கருவேல மரங்கள் அதிகம் வளர்ந்துள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதுடன் கண்மாயில் முழுக்கொள்ளளவு நீரை தேக்கி வைக்க முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்