விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கோல்வார்பட்டி அணைக்கட்டு முழுவதையும் கருவேல மரங்கள் அதிகமாக ஆக்கிரமித்துள்ளன. இதனால் அணையில் தண்ணீர் சேமிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கோல்வார்பட்டி அணைக்கட்டு முழுவதையும் கருவேல மரங்கள் அதிகமாக ஆக்கிரமித்துள்ளன. இதனால் அணையில் தண்ணீர் சேமிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.