விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் இருந்த மதுரைக்கு செல்ல போதுமான பஸ்வசதி இல்லை. இதனால் இ்ந்த பகுதியில் உள்ள பொதுமக்கள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.