சுகாதாரக்கேடு

Update: 2023-03-29 11:37 GMT
கோவில்பட்டி ஆழ்வார் தெரு பகுதியில் வாறுகாலில் தூர்வாரப்பட்ட கழிவுகளை சாலையின் இருபுறமும் குவித்து வைத்துள்ளனர். பல நாட்களாக இதனை அகற்றாததால் சாலையில் குப்பைக்கூளமாக காட்சியளிக்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலையோரம் தேங்கிய குப்பைகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்