கொசுக்கள் தொல்லை

Update: 2022-12-21 16:53 GMT

விருதுநகர் மேல தெருவில் கொசுக்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பொது மக்கள் இரவு நேரத்தில் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் கொசுக்களினால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் கொசு மருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்