ஆக்கிரமிப்பு

Update: 2022-12-07 13:30 GMT

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் வழியில் உள்ள வில்வராயன் கண்மாயில் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்து ஆக்கிரமித்து உள்ளன. இதனால் கண்மாயில் நீரை சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளது. மேலும் விவசாயப்பணிகளும் பாதிக்கப்படுகின்றன. எனவே கருவேல மரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்