சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கொசுத்தொல்லை அதிக அளவில் உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் இரவு நேரங்களில் கொசுக்கடியினால் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் கொசுக்களினால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் கொசுமருந்து அடித்து கொசுத்தொல்லையை குறைக்க வேண்டும்.