ஆக்கிரமிப்பு

Update: 2022-10-12 14:18 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சுக்கிரவார்பட்டி கிராமத்தில் ஆனைக்குட்டம் அணை கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு என சிறுவர் பூங்கா அமைத்து தர வேண்டும் என அந்த பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்