சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பஸ் நிலையம் பகுதியில் சிலர் ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர். இதன் காரணமாக பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் சிரமமாக உள்ளது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றிட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பஸ் நிலையம் பகுதியில் சிலர் ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர். இதன் காரணமாக பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் சிரமமாக உள்ளது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றிட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?