ஆக்கிரமிப்பு

Update: 2022-07-14 20:03 GMT

மதுரை மாவட்டம் சமயநல்லூர் 8-வது வார்டு பாப்பாத்தி அம்மன் கோவில் தெருவில் உள்ள மின்கம்பம் மற்றும் கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்படுள்ளது. இதனால் இந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்