கொசுத்தொல்லை

Update: 2022-09-05 11:00 GMT

சிவகங்கை மாவட்டம் பீர்க்கலைக்காட்டில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி இப்பகுதியில் நோயை பரப்பி வருகிறது. இதனால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டினால் இப்பகுதி பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க மருந்து அடித்து கட்டுப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்