ஆக்கிரமிப்பு

Update: 2022-08-30 16:55 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கல்லுக்கட்டி மற்றும் கண்ணன் பஜார் பகுதிகளில் சிலர் நடைபாதையை ஆக்கிரமித்து மேற்கூரையை அமைத்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் அனுமதியின்றி அமைந்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்