ஆக்கிரமிப்பு

Update: 2022-08-23 15:35 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வைப்பாற்றில் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்து முற்றிலுமாக ஆக்கிரமித்துள்ளன. இதனால் இப்பகுதியில் நீர் தட்டுப்பாடு நிலவும் சூழல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆற்றுப்பகுதியில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றிட வேண்டும்.

மேலும் செய்திகள்