ஆக்கிரமிப்பு

Update: 2022-08-23 15:35 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வைப்பாற்றில் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்து முற்றிலுமாக ஆக்கிரமித்துள்ளன. இதனால் இப்பகுதியில் நீர் தட்டுப்பாடு நிலவும் சூழல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆற்றுப்பகுதியில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றிட வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி