அனுமதியற்ற பேனர்களை அகற்ற வேண்டும்

Update: 2024-02-04 17:03 GMT

கீழ்பென்னாத்தூர் பஸ் நிலையத்தை சுற்றி அனுமதியின்றி விளம்பர பேனர்கள் வைக்கின்றனர். இதனால் விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளது. அனுமதி பெறாமல் வைக்கப்படும் பேனர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-டி.தில்லைநாயகம், கீழ்பென்னாத்தூர்.

மேலும் செய்திகள்