கொசு மருந்து அடிக்க வேண்டும்

Update: 2024-03-10 18:00 GMT

திருவண்ணாமலையில் நாளுக்கு நாள் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இரவில் முதியவர்கள், பச்சிளம் குழந்தைகள் கொடிக்கடியால் தூங்காமல் அவதிப்படுகின்றனர். நகரம், ஊரகப் பகுதிகளில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கண்ணன், திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்