கொசு மருந்து அடிக்க வேண்டும்

Update: 2023-03-26 15:38 GMT

பேரணாம்பட்டு நகராட்சியில் சில மாதங்களுக்கு முன் கொசு மருந்து அடித்தார்கள். தற்போது கொசு மருந்து அடிக்காததால் கொசுக்கள் உற்பத்தியாகி காய்ச்சல் பரவுகிறது. மாலை, இரவில் கொசுக்கள் தொல்லை அதிகமாக உள்ளது. கொசு மருந்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெ.மணிமாறன், பேரணாம்பட்டு.

மேலும் செய்திகள்