கொசு தொல்லை

Update: 2024-03-31 16:28 GMT

திருவண்ணாமலை நகர பகுதியில் நாளுக்கு நாள் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. வெயில் கடுமையாக அடித்தாலும் இரவில் கொசுக்கடியால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் திருவண்ணாமலை நகரம் மற்றும் புறநகர் பகுதியில் கொசு மருந்து அடிக்க வேண்டும்.

-ராஜா, திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்