தேங்கும் மழைநீரில் கொசு உற்பத்தி

Update: 2023-03-22 16:57 GMT

அரக்கோணம் தாலுகா சித்தாம்பாடி கிராமத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. கிராமத்தில் சிறுவர், சிறுமிகள் பள்ளிக்கு செல்லும்போது வழுக்கி விழும் அபாயம் உள்ளது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. தேங்கும் மழைநீரை வடிய வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-பொதுமக்கள், சித்தாம்பாடி. 

மேலும் செய்திகள்