குரங்குகள் தொல்லை

Update: 2024-04-07 17:19 GMT

நாட்டறம்பள்ளி தாலுகா கே.பந்தாரப்பள்ளி பஞ்சாயத்து கோமுட்டியூர் கிராமத்தில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. வீடுகளில் புகுந்து பொருட்களை சேதப்படுத்துகிறது. மக்களுக்கு தொல்லை கொடுத்து வரும் குரங்குகளை வனத்துறையினர் பிடித்து காட்டில் விட வேண்டும்.

-த.செ.மகேந்திரன், கோமுட்டியூர். 

மேலும் செய்திகள்