குரங்குகள் தொல்லை

Update: 2024-03-03 17:40 GMT

திருப்பத்தூர் ஆசிரியர் நகர் பகுதியில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இவை வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்துவதோடு, வீடுகளுக்கு வரும் மின்ஒயர்களில் தொங்குவதால் ஒயர்களும் அறுந்து விடுகிறது. குரங்குகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே குரங்குகளை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஏகாம்பரம், திருப்பத்தூர். 

மேலும் செய்திகள்