குரங்குகள் தொல்லை

Update: 2023-02-01 16:51 GMT

திருவண்ணாமலை மாவட்டம் நாயுடுமங்கலம் கிராமத்தில் பிள்ளையார் கோவில் தெருவில் 300-க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றித்திரிகின்றன. அவை பொதுமக்களுக்கு இடையூறு செய்கின்றன. மின்ஒயர்கள், டி.வி.கேபிள் ஆகியவற்றை பிடித்து தொங்கி கொண்டு தாவி செல்கின்றன. பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கும் குரங்குகளை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பி.சந்தோஷ்குமார், நாயுடுமங்கலம்.

மேலும் செய்திகள்