ஓரங்கட்டப்பட்ட பெயர் பலகை

Update: 2024-06-02 19:50 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் காரை கூட்ரோடு அருகில் காரை எல்.எப். சாலை செல்வதற்குரிய வழிகாட்டி பெயர் பலகை சேதம் ஆனதால், அதை ஓரங்கட்டி விட்டனர். அதை சரியான இடத்தில் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவானந்தம், காரை.

மேலும் செய்திகள்