ஓரங்கட்டப்பட்ட வழிகாட்டும் பெயர் பலகை

Update: 2023-02-12 16:45 GMT

வாணியம்பாடியில் இருந்து பல்வேறு ஊருக்கு செல்ல வழி காட்டும் பெயர் பலகை தேசிய நெடுஞ்சாலைத்துறையால் புதிய சாலை அமைக்கும்போது அகற்றி நகராட்சி அலுவலக வளாகத்தில் போடப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பெரும் பாதிப்பு அடைகின்றனர். உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த வழிகாட்டி பலகையை எடுத்து சம்பந்தப்பட்ட இடத்தில் அமைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

-தங்கமணி, வாணியம்பாடி.

மேலும் செய்திகள்