தனியார் நிறுவன கழிவுகளால் பாதிப்பு

Update: 2023-01-29 15:32 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த மகேந்திரவாடி, கர்ணாவூர் பகுதியில் கரும்பு கழிவுகளை மூலப்பொருளாக கொண்டு இயற்கை எரிவாயு, உரங்கள் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது. விவசாய நிலங்கள், நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரமேஷ், நெமிலி.

மேலும் செய்திகள்