திருவண்ணாமலை மாநகராட்சி 36-வது வார்டு கம்மங்கொள்ளை தெரு, கரிகாலன் தெரு ஆகிய பகுதியில் நாய்கள் கூட்டம் கூட்டமாகச் சுற்றித்திரிகின்றன. நாய்கள் தெருவில் செல்வோரை துரத்தி கடிக்க பாய்கின்றன. மாநகராட்சி நிர்வாகம் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பி.ஜாபர்பாஷா, சமூக ஆர்வலர், திருவண்ணாமலை.