மருந்து கழிவுகளால் சுகாதார சீர்கேடு

Update: 2023-03-12 13:27 GMT


பள்ளிகொண்டா பாலாற்றங்கரையில் மருந்து கழிவு மற்றும் கோழி இறைச்சிகளை கொட்டி வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பாலாற்றங்கரையில் கழிவுகளை கொட்டுவதை தடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்