சிலை அருகில் சுகாதார கேடு

Update: 2023-04-23 16:15 GMT

திருப்பத்தூர் மாவட்டம் பாரண்டபள்ளி பகுதியில் உள்ள சமத்துவபுரத்தில் பெரியார் சிலை வைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தை சுற்றிலும் சுகாதாரமற்ற முறையில், பாதுகாப்பற்ற முறையில் உள்ளது. அதைத் தூய்மைப்படுத்தி முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்திரமோகன், பாரண்டபள்ளி.

மேலும் செய்திகள்