புறம்போக்கு இடம் ஆக்கிரமிப்பு

Update: 2023-09-06 18:15 GMT

ஆற்காடு தொகுதிக்கு உட்பட்ட கீழ்பள்ளிப்பட்டு அருகில் உள்ள மீராஸ்பேட்டை பகுதியில் கிராம நத்தம் புறம்போக்கு இருக்கிறது. அந்த இடத்தில் பொதுமக்கள், பக்தர்கள் பல ஆண்டுகளாக விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு வந்தனர். தற்போது அந்த இடத்தை ஆக்கிரமித்து, பட்டா பெற முயற்சி செய்து வருகிறார்கள். ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கே.சாந்தி, கீழ்பள்ளிப்பட்டு. 

மேலும் செய்திகள்