ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

Update: 2023-03-19 16:40 GMT

கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி 5-வது வார்டு பகுதியில் உள்ள காமராஜர் தெருவுக்கு செல்லும் வழியான தேசிய நெடுஞ்சாலை ஆரம்ப பகுதியில் பூக்கடைகள், பழக்கடைகள் மற்றும் விளம்பர பேனர்கள், இருசக்கர வாகனங்கள் ஆகியவை பொதுமக்களுக்கு இடையூறாக வைத்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்தோஷ், கல்பூண்டி.

மேலும் செய்திகள்