4-வது மாடியில் ஓய்வெடுக்கும் நாய்கள்

Update: 2024-06-16 20:00 GMT

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பி-பிளாக் 4-வது மாடியில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் உள்ளது. இந்த மாடிக்கு படிக்கட்டு வழியாக ஏறி வந்த நாய்கள், வெயிலுக்கு இதமாக அலுவலக வாசலில் ஓய்வெடுத்தன. நாய்களை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுதாகர், வேலூர்.

மேலும் செய்திகள்