வேலூர் புதிய பஸ்நிலையம் திறக்கப்பட்ட சிலநாட்களில் பராமரிப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. நாய்கள், மாடுகள் எப்போதும் பஸ்நிலைய வளாகத்தில் ஓய்வு எடுக்கின்றன. பஸ்நிலையத்தை தூய்மையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-குமரேசன், முத்துமண்டபம்.