நாய்கள் தொல்லை

Update: 2024-08-25 21:00 GMT

வாணியம்பாடி வாரச்சந்தையில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிவதால் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் தொல்லையாக உள்ளது. நாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அருண்குமார், வாணியம்பாடி. 

மேலும் செய்திகள்