நாய்கள் தொல்லை

Update: 2024-08-11 17:34 GMT

வேலூர் சத்துவாச்சாரி நேதாஜி நகர் பகுதியில் உள்ள தெருக்களில் ஏராளமான தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. ஒரு சில நாய்கள் அந்த வழியாக நடந்து செல்லும் பெண்கள், முதியவர்கள், சிறுவர்-சிறுமிகளை கடிக்க வருகின்றன. இதனால் நேதாஜி நகர் பகுதி மக்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தெருவில் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாலன், வேலூர்.

மேலும் செய்திகள்