நாய்கள் தொல்லை

Update: 2024-07-07 20:06 GMT

நெமிலி ஒன்றியத்துக்கு உட்பட கணபதிபுரம், பள்ளூர், சித்தூர், சயனபுரம், கீழ்வீதி உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஏராளமான தெரு நாய்கள் உள்ளன. அந்த நாய்களால் மக்களுக்கு தொல்லை ஏற்படுகிறது. விபத்துகளும் நடக்கின்றன. சிறுவர், சிறுமிகள், முதியோா்களை கடிக்க வருகின்றன. நாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பழனியப்பன், கணபதிபுரம்.

மேலும் செய்திகள்