நாய்கள் தொல்லை

Update: 2024-07-07 19:45 GMT

 வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அங்கு ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. அந்த நாய்கள் ஆடு, கோழி இறைச்சி மற்றும் மீன் கடைகளில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. வாகனங்களில் செல்லும்போது நாய்கள் குறுக்கே ஓடுவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. நாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்திரன், தூசி. 

மேலும் செய்திகள்