நாய்கள் தொல்லை

Update: 2024-01-14 17:39 GMT

திருப்பத்தூர் தாயப்பன் நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். அந்தப் பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. நாய்களை பிடித்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முத்துச்சாமி, திருப்பத்தூர். 

மேலும் செய்திகள்