நாய்கள் தொல்லை

Update: 2022-11-20 11:43 GMT

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருகில் உள்ள ஆவூர் பகுதியில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. சாலையில் வாகனங்களில் செல்லும்போது நாய்கள் துரத்தி வந்து கடிக்க பாய்கின்றன. ஒருசில நேரத்தில் வாகனங்கள் செல்லும்போது நாய்கள் குறுக்கே ஓடுவதால் விபத்துகள் ஏற்படுகிறது. நாய்களை பிடித்து காட்டில் விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், ஆவூர். 

மேலும் செய்திகள்